கோவை மாணவி தற்கொலை விவகாரம்; பள்ளி கல்வித்துறை ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு..!

ஆசிரியர் பணியில் இருந்து விடுபட்டு சென்றது, மாணவி மாற்று சான்றிதழ் வாங்கி சென்றது போன்ற எவ்வித பதிவும் பதிவேடுகளில் பராமரிக்கவில்லை. ஆய்வு அறிக்கை முழுமையாக சமர்ப்பித்துள்ளோம்.



கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் குழு ஆய்வை முழுமையாக முடித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக மாணவி படித்த பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களிடம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.விசாரணை கடந்த 16-ம் தேதிக்கு முன்பே முடிந்த நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மாணவி, சம்மந்தப்பட்ட இயற்பியல் ஆசிரியர், தலைமையாசிரியர்கள் பள்ளி செயல்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் வழங்கிய பதில்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பேசிய அதிகாரிகள், "பள்ளியில் முறையாக பதிவேடுகள் ஏதும் பராமரிக்கப்படவில்லை. ஆசிரியர் பணியில் இருந்து விடுபட்டு சென்றது, மாணவி மாற்று சான்றிதழ் வாங்கி சென்றது போன்ற எவ்வித பதிவும் பதிவேடுகளில் பராமரிக்கவில்லை. ஆய்வு அறிக்கை முழுமையாக சமர்ப்பித்துள்ளோம்,'' என்று தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...