கோவை வாலாங்குளம் பகுதியில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
கோவை: அடை மழையினால் குளங்கள் முழு கொள்ளவை எட்டி வருவதால், இதனை பார்வையிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் ஆய்வு மேற்க்கொண்டு வருகின்றார்.
தண்ணீர் தேக்கம் வெளியேற்றம், நீர் இருப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின் போது, ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையர், ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் உடனிருந்தனர்.
தண்ணீர் தேக்கம் வெளியேற்றம், நீர் இருப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின் போது, ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையர், ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் உடனிருந்தனர்.