செகுடந்தாளி முருகேசன் வீரவணக்க நினைவேந்தல் பேரணி.!!

சமூக நீதிக்கட்சி சார்பில் மனுதர்ம எதிர்ப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் வீரவணக்க நினைவேந்தல் பேரணி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.


கோவை: செகுடந்தாளி முருகேசன் வீரவணக்க நினைவேந்தல் பேரணி. மாநில தலைவர் பன்னீர்செல்வம் பங்கேற்பு.



சமூக நீதிக்கட்சி சார்பில் மனுதர்ம எதிர்ப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் பேரணி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.



சமூக நீதிக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பேரணியாக நடந்து சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராஜன், அவைத்தலைவர் சத்தி.ராசேந்திரன் மாவட்டச்செயலாளர்கள் புரட்சி பாலு, தெக்கலூர் ஆறுச்சாமி, பல்லடம் தாலுகா செயலாளர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட துணை தலைவர் பல்லடம் முருகன், ஈரோடு மாவட்ட நம்பியூர் ஒன்றிய செயலாளர் சேகர், தொழிற்சங்க தலைவர் பட்டேல் பாலு, சூலூர் ஒன்றிய செயலாளர் வடுகபாளையம் வடிவேல், ஆட்டோ சங்க நிர்வாகிகள் கண்ணன், வடிவேல், பிரகாஷ், பெ.நா.பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் நாகபாலு, சிவாஜி மதுக்கரை ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலசந்தர் மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...