செகுடந்தாளி முருகேசன் வீரவணக்க நினைவேந்தல் பேரணி.!!

சமூக நீதிக்கட்சி சார்பில் மனுதர்ம எதிர்ப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் வீரவணக்க நினைவேந்தல் பேரணி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.


கோவை: செகுடந்தாளி முருகேசன் வீரவணக்க நினைவேந்தல் பேரணி. மாநில தலைவர் பன்னீர்செல்வம் பங்கேற்பு.



சமூக நீதிக்கட்சி சார்பில் மனுதர்ம எதிர்ப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் பேரணி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.



சமூக நீதிக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பேரணியாக நடந்து சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராஜன், அவைத்தலைவர் சத்தி.ராசேந்திரன் மாவட்டச்செயலாளர்கள் புரட்சி பாலு, தெக்கலூர் ஆறுச்சாமி, பல்லடம் தாலுகா செயலாளர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட துணை தலைவர் பல்லடம் முருகன், ஈரோடு மாவட்ட நம்பியூர் ஒன்றிய செயலாளர் சேகர், தொழிற்சங்க தலைவர் பட்டேல் பாலு, சூலூர் ஒன்றிய செயலாளர் வடுகபாளையம் வடிவேல், ஆட்டோ சங்க நிர்வாகிகள் கண்ணன், வடிவேல், பிரகாஷ், பெ.நா.பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் நாகபாலு, சிவாஜி மதுக்கரை ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலசந்தர் மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.



Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...