நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1001-பரிசு என டுவிட் செய்த அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு.!!

நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1001 பரிசு என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1001 பரிசு என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 7.11.2021-ம் தேதி அன்று இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தேவர் ஐயா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 1001 வழங்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேற்படி பதிவானது அமைதி, மீறுதலை தூண்டும் உட்கருத்துடன் குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது.

எனவே இது தொடர்பாக இன்று 17.11.2021- ஆம் தேதி பெரியகடைவீதி காவல்நிலைய குற்ற எண் - 633 /2021, U/s 504, 506 (I) படி அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...