நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1001 பரிசு என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு 1001 பரிசு என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 7.11.2021-ம் தேதி அன்று இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தேவர் ஐயா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 1001 வழங்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
மேற்படி பதிவானது அமைதி, மீறுதலை தூண்டும் உட்கருத்துடன் குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது.
எனவே இது தொடர்பாக இன்று 17.11.2021- ஆம் தேதி பெரியகடைவீதி காவல்நிலைய குற்ற எண் - 633 /2021, U/s 504, 506 (I) படி அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 7.11.2021-ம் தேதி அன்று இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தேவர் ஐயா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 1001 வழங்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
மேற்படி பதிவானது அமைதி, மீறுதலை தூண்டும் உட்கருத்துடன் குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது.
எனவே இது தொடர்பாக இன்று 17.11.2021- ஆம் தேதி பெரியகடைவீதி காவல்நிலைய குற்ற எண் - 633 /2021, U/s 504, 506 (I) படி அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.