கோவை கிணத்துக்கடவில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை தொடக்கம்..!

கார்த்திகை தீப விழாவுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அகல் விளக்குகள் விற்பனை மந்தமாகவே இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 19 தேதி, வெள்ளிக்கிழமை கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் மற்றும் கோவில்களில் தீபங்கள் ஏற்றுவதற்கான அகல் விளக்குகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்த அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

விதவிதமாக வைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள் இரண்டு ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.



கார்த்திகை தீப விழாவுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அகல் விளக்குகள் விற்பனை மந்தமாகவே இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...