கோவை கிணத்துக்கடவில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை தொடக்கம்..!

கார்த்திகை தீப விழாவுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அகல் விளக்குகள் விற்பனை மந்தமாகவே இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 19 தேதி, வெள்ளிக்கிழமை கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் மற்றும் கோவில்களில் தீபங்கள் ஏற்றுவதற்கான அகல் விளக்குகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்த அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

விதவிதமாக வைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள் இரண்டு ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.



கார்த்திகை தீப விழாவுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அகல் விளக்குகள் விற்பனை மந்தமாகவே இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...