கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பழனியை சேர்ந்த சிறுவனை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Coimbatore: பழநியை சேர்ந்த சிறுவன் ஒருவன் கோவையில் வீட்டை பழுது பார்க்கும் வேலைக்காக வந்துள்ளன. இந்த நிலையில், வீட்டின் உரிமையாளர்கள். திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்றுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திய அந்த சிறுவன், சற்று மன நலம் பாதித்த வீட்டின் உரிமையாளர் பெண்ணை பணிக்கு உதவிக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெற்றோர் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனை சிறையில் அடைத்தனர்.
வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெற்றோர் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனை சிறையில் அடைத்தனர்.