கோவையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது.

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பழனியை சேர்ந்த சிறுவனை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: பழநியை சேர்ந்த சிறுவன் ஒருவன் கோவையில் வீட்டை பழுது பார்க்கும் வேலைக்காக வந்துள்ளன. இந்த நிலையில், வீட்டின் உரிமையாளர்கள். திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்றுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திய அந்த சிறுவன், சற்று மன நலம் பாதித்த வீட்டின் உரிமையாளர் பெண்ணை பணிக்கு உதவிக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், பெற்றோர் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...