திருப்பூரில் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அடிப்படை வசதிகள் செய்தி தரக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு..!

மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டல பகுதியில் சாலை, தெருவிளக்கு உட்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்தி தரக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலம் அனுப்பர்பாளையம், பாலன் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதனிடையே, இப்பகுதியில் சாலை, தெருவிளக்கு உட்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



அதேபோல, இப்பகுதியிலுள்ள 30 அடி ஆழமான நீர்த் தேக்க ஓடை உள்ளதாகவும், இதனால் அவ்வழியே செல்லும் பள்ளிக் குழந்தைகள் முதல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யக் கோரி மக்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...