முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு நியமனம்- ஆ.ராசா

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் - திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா செயற்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.


கோவை: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காகச் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் - திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசுகையில்;



செந்தில் பாலாஜி கோவைக்கு வந்த பொழுது சிறிது தயக்கம் இருந்தது. அவர் வந்தவுடனேயே, அவருக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. அப்பொழுதுதான் அவரை உற்றுக் கவனித்தேன். அவர், தலைவரின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து செயல்படுகின்றார்.

கோவை மாவட்டம் ஏன் தோற்றது என்ற தகவல் எல்லாம் தலைவருக்கும் தெரியும் எனக் கூறிய அவர், திமுகவிற்கு எதிர்க் கருத்தை பரப்பும் நிலை எப்போதும் இருந்து வந்தது. இந்தியாவில் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இந்த முறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை ஸ்டாலினுக்கு இருக்கின்றது.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவியல் ரீதியாக பின்னடைவை அதிமுகவிற்கு ஏற்படுத்த வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் ஜெயிக்க முடியாது என்ற உளவியல் கருத்தை ஏற்படுத்த வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...