கொச்சின்-கோவை பைபாஸ் சாலையில் அரசு பேருந்து கழிவுநீர் கால்வாயில் சிக்கியது!

கொச்சின்-கோவை பைபாஸ் சாலை, மரப்பாலம் சந்திப்பு அருகே சென்ற அரசு பேருந்து கழிவுநீர் கால்வாயில் சிக்கியது. அதில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


கோவை: கொச்சின்-கோவை பைபாஸ் சாலை, மரப்பாலம் சந்திப்பு அருகே சென்ற அரசு பேருந்து கழிவுநீர் கால்வாயில் சிக்கியது.

கேரளா - கோவை அரசு பேருந்து கோவை மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் அதிவேகத்தின் காரணமாக திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் மழை காரணமாகத் தேங்கியிருந்த கழிவுநீர் கால்வாய்கள் இறங்கியது. அதில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கொச்சின்-கோவை பைபாஸ் சாலையில் மரப்பாலம் சந்திப்பு சர்வீஸ் ரோட்டில் சென்ற அரசு பேருந்தின் முன் சக்கரம் எதிர்பாராதவிதமாகக் கழிவுநீர் பாதையில் இறங்கியது.

பேருந்தில் சென்றவர்களுக்குப் பாதிப்பு இல்லை. மழை காலத்தில் கழிவுநீர் பாதையில் மண் மூடி இருந்ததாலும், அருகில் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதாலும் இந்த சம்பவம் நடந்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...