கொச்சின்-கோவை பைபாஸ் சாலையில் அரசு பேருந்து கழிவுநீர் கால்வாயில் சிக்கியது!

கொச்சின்-கோவை பைபாஸ் சாலை, மரப்பாலம் சந்திப்பு அருகே சென்ற அரசு பேருந்து கழிவுநீர் கால்வாயில் சிக்கியது. அதில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


கோவை: கொச்சின்-கோவை பைபாஸ் சாலை, மரப்பாலம் சந்திப்பு அருகே சென்ற அரசு பேருந்து கழிவுநீர் கால்வாயில் சிக்கியது.

கேரளா - கோவை அரசு பேருந்து கோவை மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் அதிவேகத்தின் காரணமாக திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் மழை காரணமாகத் தேங்கியிருந்த கழிவுநீர் கால்வாய்கள் இறங்கியது. அதில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கொச்சின்-கோவை பைபாஸ் சாலையில் மரப்பாலம் சந்திப்பு சர்வீஸ் ரோட்டில் சென்ற அரசு பேருந்தின் முன் சக்கரம் எதிர்பாராதவிதமாகக் கழிவுநீர் பாதையில் இறங்கியது.

பேருந்தில் சென்றவர்களுக்குப் பாதிப்பு இல்லை. மழை காலத்தில் கழிவுநீர் பாதையில் மண் மூடி இருந்ததாலும், அருகில் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதாலும் இந்த சம்பவம் நடந்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...