கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!

கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள தேவராயபுரம் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபு, இவரது மனைவி அம்சவேணி (39), இவர்களுக்கு நிவேதா (19) என்ற மகள் உள்ளார். நிவேதா பொள்ளாச்சியில் உள்ள தனியார் மெடிக்கலில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நிவேதா கடந்த 12ம்தேதி வெள்ளிக்கிழமை வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்று உள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற நிவேதா வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்று கூறி இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நிவேதாவின் தாய் அம்சவேணி புகார் அளித்தார்.

பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...