கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணத்துக்கடவு தேவராயபுரம் பகுதியில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள தேவராயபுரம் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபு, இவரது மனைவி அம்சவேணி (39), இவர்களுக்கு நிவேதா (19) என்ற மகள் உள்ளார். நிவேதா பொள்ளாச்சியில் உள்ள தனியார் மெடிக்கலில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நிவேதா கடந்த 12ம்தேதி வெள்ளிக்கிழமை வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்று உள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற நிவேதா வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்று கூறி இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நிவேதாவின் தாய் அம்சவேணி புகார் அளித்தார்.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள தேவராயபுரம் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபு, இவரது மனைவி அம்சவேணி (39), இவர்களுக்கு நிவேதா (19) என்ற மகள் உள்ளார். நிவேதா பொள்ளாச்சியில் உள்ள தனியார் மெடிக்கலில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நிவேதா கடந்த 12ம்தேதி வெள்ளிக்கிழமை வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்று உள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற நிவேதா வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்று கூறி இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நிவேதாவின் தாய் அம்சவேணி புகார் அளித்தார்.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.