68-வது கூட்டுறவு வார விழாவையொட்டி, கூட்டுறவுத் துறை மற்றும் சங்க பணியாளர்கள், கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவ-மாணவியருக்கான பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டத்தில் 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, கூட்டுறவுத் துறை மற்றும் சங்க பணியாளர்கள், கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவ மாணவியருக்கான பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கோவை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் ஸ்ரீதர், கூட்டுறவு சார்பதிவாளர்கள் முத்துக்குமார், கிருபாகரன், பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன் ஒருபகுதியாக, கூட்டுறவுத் துறை மற்றும் சங்க பணியாளர்கள், கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவ மாணவியருக்கான பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கோவை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் ஸ்ரீதர், கூட்டுறவு சார்பதிவாளர்கள் முத்துக்குமார், கிருபாகரன், பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.