இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைக் கூட்டங்களை வனப்பகுதிக்கு விரட்டி நடவடிக்கை எடுத்தனர்.
கோவை: வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 7 காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வால்பாறை சுற்றியுள்ள தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் தேயிலைத் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது.

மேலும், கேரளா வனப்பகுதி எல்லை உள்ளதால் காட்டு யானை கூட்டங்கள் வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நியாயவிலை கடைகளில் உள்ள ரேஷன் அரிசி சேதப்படுத்துகிறது.
இந்த நிலையில், நல்லமுடி, ஆனைமுடி பகுதிகளில் இரவு நேரத்தில் காட்டு யானை கூட்டம் புகுந்து ரேஷன் கடையை இடித்துத் தள்ளியது.
இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைக் கூட்டங்களை விரட்ட நடவடிக்கை எடுத்தனர். நள்ளிரவில் குடியிருப்பு பகுதிகளில் யானைக்கூட்டம் புகுந்தால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
வால்பாறை சுற்றியுள்ள தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் தேயிலைத் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது.
மேலும், கேரளா வனப்பகுதி எல்லை உள்ளதால் காட்டு யானை கூட்டங்கள் வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நியாயவிலை கடைகளில் உள்ள ரேஷன் அரிசி சேதப்படுத்துகிறது.
இந்த நிலையில், நல்லமுடி, ஆனைமுடி பகுதிகளில் இரவு நேரத்தில் காட்டு யானை கூட்டம் புகுந்து ரேஷன் கடையை இடித்துத் தள்ளியது.
இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைக் கூட்டங்களை விரட்ட நடவடிக்கை எடுத்தனர். நள்ளிரவில் குடியிருப்பு பகுதிகளில் யானைக்கூட்டம் புகுந்தால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.