2019 வரையறை படி தேர்தல் நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க வினர் மனு..!

திமுக ஆட்சி அமைந்த பின் தேவையின்றி சில மாற்றங்களை ஏற்படுத்தி தேர்தல் வரையறை அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


கோவை: 2019 வரையறை படி தேர்தல் நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க வினர் மனு அளித்தனர்.

உள்ளாட்சி தேர்தல் 2019 வரையின் படி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வரையறை அறிவிக்கப்பட்டது. திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்த பின் தேவையின்றி சில மாற்றங்களை ஏற்படுத்தி தேர்தல் வரையறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இதை கண்டித்து கழக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி வேலுமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக தேர்தல் பிரிவு செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவுறுத்தல் படியும், பொள்ளாச்சி நகர கழக செயலாளர் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் அறிவுறுத்தலின்படி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா அவர்களும், நகர கழக பொருளாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தியை சந்தித்து 2019 வரையறை படி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...