தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 50-குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி: தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 50-குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் கிராமத்தில் காக்கா கொத்தி பாறையில் இரவலர் இனத்தைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக இருந்து வருகின்றனர்.
தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை ஒப்படைத்ததாகவும், தங்களுக்கு விரைவாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 50-குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர், மனு பரிசீலித்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மலைவாழ் மக்களிடம் கூறுகையில், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனுக்களாக ஆனைமலை தாசில்தரிடம் தர வலியுறுத்தினர். விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் கிராமத்தில் காக்கா கொத்தி பாறையில் இரவலர் இனத்தைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக இருந்து வருகின்றனர்.
தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி பலமுறை விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை ஒப்படைத்ததாகவும், தங்களுக்கு விரைவாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 50-குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர், மனு பரிசீலித்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மலைவாழ் மக்களிடம் கூறுகையில், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனுக்களாக ஆனைமலை தாசில்தரிடம் தர வலியுறுத்தினர். விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.