கோவையில் கல்கொத்தி பழங்குடியினர் வகுப்பில் பட்டதாரியாகும் முதல் பெண்..!

பழங்குடியின குக்கிராமங்களைச் சேர்ந்த ஒரு சில மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறும் நிலையில் சந்தியா தனது சமூகத்தில் முதல் பட்டதாரியாக வலம் வருகிறார்.



கோவை: கோவையில் பழங்குடியின குக்கிராமங்களைச் சேர்ந்த ஒரு சில மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறும் நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே மத்வராயபுரம் பகுதியில் கல்கொத்தி பழங்குடியினர் குடியிருப்பில் 19 வயது சிறுமி சந்தியா தனது சமூகத்தில் முதல் பட்டதாரியாக வலம் வருகிறார்.

வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படிக்கிறார். இவர் தனது சமூகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளை முடித்து கல்லூரியில் நுழைந்த முதல் மாணவி என்று கூறப்படுகிறது.




இதுகுறித்து சந்தியா கூறுகையில்,

குக்கிராமத்தில் உள்ள மற்ற மாணவர்களைப் போல் படிப்பை நிறுத்தாமல் பார்த்துக் கொண்டேன். அன்றாடக் கூலித் தொழிலாளியான என் விதவைத் தாயின் வாழ்க்கையை சமாளிக்கும் போராட்டத்தைப் பார்த்து வளர்ந்த பிறகு, 'நான் உயர் படிப்பைத் தொடர முடிவு செய்தேன்,' என்றார்.

மேலும், இவர் குடியிருப்பில் உள்ள மாணவர்களுக்கு, அவர்களின் படிப்புக்கு உதவுவதற்காக வகுப்புகளை நடத்துகிறார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அரசுப் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதாக சந்தியா தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...