பொள்ளாச்சியில் குழந்தைகள் திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவ- மாணவியருக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் குழந்தைகள் திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவ- மாணவியருக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்து போலீசார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வனகரத்தினம் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் போலீசார் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவ- மாணவியருக்கு போக்சோ சட்டம் குறித்தும் சமுதாயத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வது எனவும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெப்ஃலா மற்றும் தலைமை காவலர் சுமிதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்து போலீசார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வனகரத்தினம் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் போலீசார் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவ- மாணவியருக்கு போக்சோ சட்டம் குறித்தும் சமுதாயத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வது எனவும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெப்ஃலா மற்றும் தலைமை காவலர் சுமிதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.