மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி, மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரை மின் மோட்டர்கள் மற்றும் நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
கோவை: மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி, மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரை மின் மோட்டர்கள் மற்றும் நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரை மின் மோட்டர்கள் மற்றும் நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

மேலும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள 370 பொது கழிப்பிடங்கள் மற்றும் சமூக கழிப்பிடங்கள் சிறப்பு தூய்மைப்படுத்தும் பணிகள் (Mass Cleaning) நேற்று முதல் துவக்கப்பட்டு, இந்தவாரம் முழுவதும் அனைத்து கழிப்பிடங்களில் உள்ள தண்ணீர் வசதி, மின்சார வசதி மற்றும் சீர்செய்யும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீரை மின் மோட்டர்கள் மற்றும் நீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள 370 பொது கழிப்பிடங்கள் மற்றும் சமூக கழிப்பிடங்கள் சிறப்பு தூய்மைப்படுத்தும் பணிகள் (Mass Cleaning) நேற்று முதல் துவக்கப்பட்டு, இந்தவாரம் முழுவதும் அனைத்து கழிப்பிடங்களில் உள்ள தண்ணீர் வசதி, மின்சார வசதி மற்றும் சீர்செய்யும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.