கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண். 86 க்குட்பட்ட செல்வபுரம் நகர்நல மையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் .86 க்குட்பட்ட செல்வபுரம் நகர்நல மையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. அவர்கள் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.