தொடர் கனமழை: ஆழியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், 11-மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், 11-மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2400-கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால், அணையின் முழு கொள்ளளவான 120-அடியை எட்டியது.



இதனையடுத்து, ஆழியாறு அணையின் பாதுகாப்பு கருதி 11-மதகுகள் வழியாக வினாடிக்கு 2400-கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆழியாறு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் ஆனைமலை, அம்பராம்பாளையம் மற்றும் கோபாலபுரம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...