கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ரத்தனபுரி கட்சி கிளை அலுவலக புதிய கட்டிடத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு மாநில செயலாளர் முத்தரசன் திறந்து வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ரத்தனபுரி கட்சி கிளை அலுவலக புதிய கட்டிடத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



முன்னதாக கட்சியின் மாநில துணை செயலாளர் கே. சுப்பராயன் எம்.பி., கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி தோழர் எம்.கல்யாணசுந்தரம் படத்தை திறந்து வைத்தார். எம்.கல்யாணசுந்தரம் நினைவாகக் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, கிளை செயலாளர் ஜி.தியாகராஜன் தலைமை தாங்கினார்.

இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ். சுந்தரம் மாவட்ட துணை செயலாளர் ஆர். தேவராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.சுதர்சன், மத்திய மண்டல செயலாளர் கே.ரவீந்திரன், ப.பா.ரமணி, ஜே.கலா மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் முக்கிய ஊழியர்கள் கே.ரங்கசாமி, ஆர்.சுப்பிரமணியம், எம்.காளிசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுகுணா சண்முகசுந்தரம், பொன்னுசாமி, கே.அன்புராஜ், நந்தகுமார், பாலசுப்பிரமணியம், பி. கதிர்வேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...