திருப்பூரில் வாய்க்காலில் விழுந்த இளைஞர் உடலை மீட்டுத்தருமாறு பெற்றோர் மனு!

திருப்பூரில் வாய்க்காலில் விழுந்து 3-நாட்களாகியும் இளைஞர் உடல் மீட்கப்படாததால் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் வாய்க்காலில் விழுந்து 3-நாட்களாகியும் இளைஞர் உடல் மீட்கப்படாததால் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி காந்திமதி தம்பதியினரின் மகன் பிரவீன்குமார் இவர் கடந்த 5-ஆம் தேதி ஆண்டி பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

கடந்த மூன்று நாட்களாகியும் உடல் கிடைக்காத சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து தங்கள் மகனின் உடலை மீட்டுத் தருமாறு பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...