கோவை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000-வீதம் நான்கு மனுதாரர்களுக்கு நிவாரண நிதியை இன்று வழங்கியுள்ளார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000-வீதம் நான்கு மனுதாரர்களுக்கு நிவாரண நிதியை இன்று வழங்கியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000 வீதம் நான்கு மனுதாரர்களுக்கு நிவாரண நிதியை இன்று வழங்கியுள்ளார்.
கோயம்புத்தூர் சீரநாயக்கன்பாளையம் தனலட்சுமி என்பவர் அவரது கணவர் சுரேஷ் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்திருந்தார்.

இதனை, விசாரித்த கோவை மாவட்ட குழு உறுதி செய்த பின்பு ரூ.1,00,000 நிவாரணமாக கொடுத்தனர். மேலும் தனபால் (சிங்காநல்லூர்), தேவராஜ்(கணபதி), சாந்தாமணி(சூலூர்) இவர்கள் மூவரும், மாரிமுத்து மற்றும் ஹரிஹரன் என்பவர்கள் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000 வழங்கியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000 வீதம் நான்கு மனுதாரர்களுக்கு நிவாரண நிதியை இன்று வழங்கியுள்ளார்.
கோயம்புத்தூர் சீரநாயக்கன்பாளையம் தனலட்சுமி என்பவர் அவரது கணவர் சுரேஷ் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்திருந்தார்.
இதனை, விசாரித்த கோவை மாவட்ட குழு உறுதி செய்த பின்பு ரூ.1,00,000 நிவாரணமாக கொடுத்தனர். மேலும் தனபால் (சிங்காநல்லூர்), தேவராஜ்(கணபதி), சாந்தாமணி(சூலூர்) இவர்கள் மூவரும், மாரிமுத்து மற்றும் ஹரிஹரன் என்பவர்கள் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000 வழங்கியுள்ளார்.