விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு கிராமத்தில் வீட்டு மனை மற்றும் இடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேரூர், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர்.. மற்றும் கரும்பு கடை சுற்றுப்புறத்தில் வாழுகின்ற மக்கள் வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி மனு அளித்துள்ளனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பேரூர் வட்டம், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் மற்றும் கரும்பு கடை சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவில், நாங்கள் தினக் கூலி வேலை செய்பவர்கள் என்றும் அதனால் நாங்கள் வருமானமின்றி வாழ்வதாகவும். வீடுகள் இன்றி தொடர்ந்து தவித்து வருவதாகவும் இதனால், பெரிதும் தங்கள் குடும்பம் பாதிக்கப்படுவதாகவும் கூறியவர்கள், வீட்டுமனை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

எனவே, இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு கிராமத்தில் வீட்டு மனை மற்றும் இடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பேரூர் வட்டம், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் மற்றும் கரும்பு கடை சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவில், நாங்கள் தினக் கூலி வேலை செய்பவர்கள் என்றும் அதனால் நாங்கள் வருமானமின்றி வாழ்வதாகவும். வீடுகள் இன்றி தொடர்ந்து தவித்து வருவதாகவும் இதனால், பெரிதும் தங்கள் குடும்பம் பாதிக்கப்படுவதாகவும் கூறியவர்கள், வீட்டுமனை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
எனவே, இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு கிராமத்தில் வீட்டு மனை மற்றும் இடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.