திருச்சி சாலையில் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாய் அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.


கோவை: வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாய் அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சி மத்திய மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி சாலையில், வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாயில் அடைபட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...