திருச்சி சாலையில் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாய் அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.


கோவை: வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாய் அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சி மத்திய மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி சாலையில், வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாயில் அடைபட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...