வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாய் அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
கோவை: வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாய் அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சி மத்திய மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி சாலையில், வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாயில் அடைபட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சி மத்திய மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி சாலையில், வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாயில் அடைபட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.