கோவையில் வழிகாட்டிய மூதாட்டியிடம் 7-பவுன் செயின் பறிப்பு.!

கோவையில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வழிதெரியாமல் நின்றவர்களுக்கு வழி காட்டிய சமயத்தில் கழுத்திலிருந்த 7-பவுன் செயினை பறித்துச் சென்ற பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.


கோவை: கோவையில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வழிதெரியாமல் நின்றவர்களுக்கு வழி காட்டிய சமயத்தில் கழுத்திலிருந்த 7- பவுன் செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்.

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ராஜ் இவரது மனைவி விஜயலட்சுமி வயது 62, நேற்று இவர் ராமலிங்கம் வீதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது விஜயலட்சுமியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2- வாலிபர்கள் அங்கும் இங்குமாக நோட்டமிட்டுக்கொண்டே இருந்தனர். அவர்கள் வழி தெரியாமல் இருப்பதாக நினைத்து மூதாட்டி உதவி செய்ய முயன்ற போது கழுத்திலிருந்த 7- பவுன் தங்க சங்கிலியை பறித்து மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தனர்.

அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் தெரிவித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 7- பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற வாலிபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...