கோவை தடாகம் காப்புக்காடு பகுதியில் பள்ளத்திற்குள் விழுந்த ஆண் யானை பத்திரமாக மீட்பு..!

கோவை பெ.நா.பாளையம் வனச்சரகம், தடாகம் காப்புக்காடு அருகிலுள்ள CRPF கேம்பஸ் பகுதிக்குள் வந்த ஆண் யானை மழையினால் பள்ளத்திற்குள் வழுக்கி விழுந்தது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தடாகம் காப்புக்காடு, நாயக்கன்பாளையம் தெற்கு சுற்று அருகிலுள்ள CRPF கேம்பஸ் பகுதிக்குள் வந்த ஒரு இளம் வயது ஆண் யானை ஒன்று மழையினால் பள்ளத்திற்குள் வழுக்கி விழுந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த, பெ.நா.பாளையம் வனச்சரக களப் பணியாளர்கள் உடனடியாக சென்று, பொக்லைன் உதவியுடன்,பள்ளத்தை சீர்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர்,முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர், வெற்றிவேல் ஆகியோர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். இயந்திர உதவியால், யானை தானாக எழுந்து புதர் பகுதிக்குள் சென்றது.

யானையை கண்காணித்த வனத்துறையினர், யானை தற்போது நன்றாக உள்ளதாகவும், வனப்பகுதியில் மேய்ந்து வருகிறது எனவும் தொடர்ந்து வன களப்பணியாளர்கள் தொலைவில் இருந்து யானையை கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...