கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, சிக்கலாம்பாளையம் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மணிகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (22) என்பவரை கைது செய்தனர்
இதேபோல, கிருஷ்ணசாமிபுரம் பகுதியில் மாசிலாமணி(31) என்ற நபர் மது அருந்திவிட்டு பொது இடத்தில் தகராறு செய்தவரையும் போலீசார் கைது செய்தனர்
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, சிக்கலாம்பாளையம் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மணிகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (22) என்பவரை கைது செய்தனர்
இதேபோல, கிருஷ்ணசாமிபுரம் பகுதியில் மாசிலாமணி(31) என்ற நபர் மது அருந்திவிட்டு பொது இடத்தில் தகராறு செய்தவரையும் போலீசார் கைது செய்தனர்
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.