பந்தலூர் தங்க சுரங்கத்தில் உத்தரவை மீறி கல்லுடைக்க எடுத்துச் சென்ற வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4-பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: பந்தலூர் தங்கச் சுரங்கத்தில் கல்லுடைக்க எடுத்துச் சென்ற வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4-பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி மாவட்டம் பந்தலூர் தங்க சுரங்கத்தில் வெடிவைத்து கல் உடைப்பதற்காக வெடிபொருட்கள் உத்தரவை மீறி எடுத்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஊட்டி நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தங்க சுரங்கத்தில் கல் உடைக்க எடுத்து சென்ற வெடிபொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், ஈஸ்வரன்(30), இவரின் தந்தை ஜெயராம் (65), தமிழ்(33), நடராஜ்(55) ஆகியோரை கைது செய்தனர்.
ஊட்டி மாவட்டம் பந்தலூர் தங்க சுரங்கத்தில் வெடிவைத்து கல் உடைப்பதற்காக வெடிபொருட்கள் உத்தரவை மீறி எடுத்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊட்டி நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தங்க சுரங்கத்தில் கல் உடைக்க எடுத்து சென்ற வெடிபொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், ஈஸ்வரன்(30), இவரின் தந்தை ஜெயராம் (65), தமிழ்(33), நடராஜ்(55) ஆகியோரை கைது செய்தனர்.