கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க சென்றவர் பாத்ரூமில் தவறி விழுந்து சாவு.!!

கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க ஜவுளிக்கடைக்கு சென்றவர் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார்.


கோவை: கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க ஜவுளிக்கடைக்கு சென்ற அவர் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் அருகே உள்ள கோணவாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் வயது 53, வெல்டிங் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் நேற்று தனது மகனின் திருமண நிகழ்ச்சிக்கு ஜவுளித் வாங்குவதற்காக டவுன் ஹாலில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றார்.

ஜவுளிகளை வாங்கி முடித்த பின்னர் உக்கடம் பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடத்தை அருகே சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராமநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...