விதிமீறல் வாகன ஓட்டிகளே.. இனி எளிமையாக 'E-Challan Device' மூலம் பணம் செலுத்தலாம்.!!

விதிமீறும் வாகன ஓட்டுனர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை மின்னணு பரிவர்த்தனை மூலமும் (GPay, Phonepe, Paytm etc..) தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தாலும், இ-சலான் மிஷின் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.


கோவை: வாகன சோதனையின்போது விதிமீறும் வாகன ஓட்டுனர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை இ-சலான் (E-Challan Device)மிஷின் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல், கோவை மாநகர போக்குவரத்துக் காவல், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் செலுத்தும் முறை எளிமையாக்கும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் விதிக்கும் போது அதைப் பொதுமக்கள் அந்த இடத்திலேயே டெபிட் கார்டு (Debit card) அல்லது கிரெடிட் கார்டு (Credit card) மூலம் பணம் செலுத்தும் முறை இருந்து வந்தது அல்லது mParivahan மூலம் நெட் பேங்கிங் (Net Banking) மூலம் செலுத்தும் முறையும் இருந்து வந்தது.

தற்போது அதை எளிமையாக்கும் விதமாக அனைத்து மின்னணு பரிவர்த்தனை மூலமும் (GPay, Phonepe, Paytm etc..) தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தாலும், அதிகாரியிடம் இ-சலான் (E-Challan Device) மிஷின் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அபராதங்களை எந்த காவல் துறை அதிகாரியிடம் செலுத்தலாம்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...