விதிமீறும் வாகன ஓட்டுனர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை மின்னணு பரிவர்த்தனை மூலமும் (GPay, Phonepe, Paytm etc..) தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தாலும், இ-சலான் மிஷின் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
கோவை: வாகன சோதனையின்போது விதிமீறும் வாகன ஓட்டுனர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை இ-சலான் (E-Challan Device)மிஷின் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல், கோவை மாநகர போக்குவரத்துக் காவல், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் செலுத்தும் முறை எளிமையாக்கும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் விதிக்கும் போது அதைப் பொதுமக்கள் அந்த இடத்திலேயே டெபிட் கார்டு (Debit card) அல்லது கிரெடிட் கார்டு (Credit card) மூலம் பணம் செலுத்தும் முறை இருந்து வந்தது அல்லது mParivahan மூலம் நெட் பேங்கிங் (Net Banking) மூலம் செலுத்தும் முறையும் இருந்து வந்தது.
தற்போது அதை எளிமையாக்கும் விதமாக அனைத்து மின்னணு பரிவர்த்தனை மூலமும் (GPay, Phonepe, Paytm etc..) தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தாலும், அதிகாரியிடம் இ-சலான் (E-Challan Device) மிஷின் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அபராதங்களை எந்த காவல் துறை அதிகாரியிடம் செலுத்தலாம்.
கோவை மாநகர காவல், கோவை மாநகர போக்குவரத்துக் காவல், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் செலுத்தும் முறை எளிமையாக்கும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் விதிக்கும் போது அதைப் பொதுமக்கள் அந்த இடத்திலேயே டெபிட் கார்டு (Debit card) அல்லது கிரெடிட் கார்டு (Credit card) மூலம் பணம் செலுத்தும் முறை இருந்து வந்தது அல்லது mParivahan மூலம் நெட் பேங்கிங் (Net Banking) மூலம் செலுத்தும் முறையும் இருந்து வந்தது.
தற்போது அதை எளிமையாக்கும் விதமாக அனைத்து மின்னணு பரிவர்த்தனை மூலமும் (GPay, Phonepe, Paytm etc..) தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தாலும், அதிகாரியிடம் இ-சலான் (E-Challan Device) மிஷின் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அபராதங்களை எந்த காவல் துறை அதிகாரியிடம் செலுத்தலாம்.