கிணத்துக்கடவில் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் பதவியேற்பு.!!

கிணத்துக்கடவு நெ.10-முத்தூர் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு நெ.10-முத்தூர் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நெ.10 முத்தூர் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக நடந்த தேர்தலில் மகேந்திரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வார்டு உறுப்பினரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நெ.10முத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.



தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பொன்மணி முன்பு வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் உறுதிமொழியை ஏற்றுப் பதவியேற்றுக் கொண்டார்.



பதவியேற்றுக் கொண்ட மகேந்திரனுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...