கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்னூர் 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த ஆனந்தன் பதவியேற்றுக் கொண்டார்.
கோவை: கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆனந்தன் பதவியேற்றுக் கொண்டார்.
அன்னூர் 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஆனந்தன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், மாவட்ட கவுன்சிலராக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரி பதவி பிராமணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், தங்கபாண்டியன், பகுதி கழக பொறுப்பளர் ஷேக் அப்துல்லா, சிங்கை சிவா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நந்தக்குமார், பழக்கடை ஆறுமுகம், இளைஞரணி சந்தோஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
அன்னூர் 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஆனந்தன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மாவட்ட கவுன்சிலராக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரி பதவி பிராமணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், தங்கபாண்டியன், பகுதி கழக பொறுப்பளர் ஷேக் அப்துல்லா, சிங்கை சிவா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நந்தக்குமார், பழக்கடை ஆறுமுகம், இளைஞரணி சந்தோஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.