கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆனந்தன் பதவியேற்பு.!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்னூர் 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த ஆனந்தன் பதவியேற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆனந்தன் பதவியேற்றுக் கொண்டார்.

அன்னூர் 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஆனந்தன் வெற்றி பெற்றார்.



இந்நிலையில், மாவட்ட கவுன்சிலராக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரி பதவி பிராமணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், தங்கபாண்டியன், பகுதி கழக பொறுப்பளர் ஷேக் அப்துல்லா, சிங்கை சிவா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நந்தக்குமார், பழக்கடை ஆறுமுகம், இளைஞரணி சந்தோஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...