கோவை சூலூர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு.

கோவை: கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி நேற்று இரவு திடீரென சூலூர் காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். பின்னர், காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் அறிவுரை வழங்கியும், அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

அவருடன் சென்ற, கோவை மாவட்டத்தில் பயிற்சியில் உள்ள 3 துணை கண்காணிப்பாளர்களுக்கு, வழக்கு சம்பந்தமான விவரங்களை விளக்கினார். மேலும், காவல் நிலையத்தில் பராமரிக்க வேண்டிய ஏடுகள் பற்றியும், காவல்துறையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றியும் அறிவுரைகள் வழங்கினார்,

கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி.

ஆய்வின் காரணமாக, சூலூர் காவல் நிலையம் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...