கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 25 பேருக்குப் பதவி உயர்வு..!

கடந்த 25 ஆண்டுகளாக பதவி உயர்வுக்காகக் காத்திருந்த வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 25 பேருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 1996ம் ஆண்டு தீயணைப்பாளராக பணியில் சேர்ந்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலையங்களில் முதன்மை தீயணைப்பாளராக கடந்த 25 ஆண்டுகள் பணியாற்றிய 13 பேருக்குச் சிறப்பு நிலை அலுவலராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்புத்துறை மெக்கானிக் பிரிவில் பணியாற்றிய 12 பேருக்குச் சிறப்பு நிலைய அலுவலராக (போக்குவரத்து) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த 25 ஆண்டுகளாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்த வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...