கடந்த 25 ஆண்டுகளாக பதவி உயர்வுக்காகக் காத்திருந்த வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 25 பேருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 1996ம் ஆண்டு தீயணைப்பாளராக பணியில் சேர்ந்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலையங்களில் முதன்மை தீயணைப்பாளராக கடந்த 25 ஆண்டுகள் பணியாற்றிய 13 பேருக்குச் சிறப்பு நிலை அலுவலராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தீயணைப்புத்துறை மெக்கானிக் பிரிவில் பணியாற்றிய 12 பேருக்குச் சிறப்பு நிலைய அலுவலராக (போக்குவரத்து) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த 25 ஆண்டுகளாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்த வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 1996ம் ஆண்டு தீயணைப்பாளராக பணியில் சேர்ந்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலையங்களில் முதன்மை தீயணைப்பாளராக கடந்த 25 ஆண்டுகள் பணியாற்றிய 13 பேருக்குச் சிறப்பு நிலை அலுவலராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தீயணைப்புத்துறை மெக்கானிக் பிரிவில் பணியாற்றிய 12 பேருக்குச் சிறப்பு நிலைய அலுவலராக (போக்குவரத்து) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த 25 ஆண்டுகளாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்த வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.