கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 25 பேருக்குப் பதவி உயர்வு..!

கடந்த 25 ஆண்டுகளாக பதவி உயர்வுக்காகக் காத்திருந்த வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 25 பேருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 1996ம் ஆண்டு தீயணைப்பாளராக பணியில் சேர்ந்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலையங்களில் முதன்மை தீயணைப்பாளராக கடந்த 25 ஆண்டுகள் பணியாற்றிய 13 பேருக்குச் சிறப்பு நிலை அலுவலராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்புத்துறை மெக்கானிக் பிரிவில் பணியாற்றிய 12 பேருக்குச் சிறப்பு நிலைய அலுவலராக (போக்குவரத்து) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த 25 ஆண்டுகளாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்த வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...