கோவையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு மான்கொம்பு கடத்த முயன்ற வாலிபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்..!

கோவையில் விமான நிலையத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு மான்கொம்பு கடத்த முயன்ற வாலிபரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு மான்கொம்பு கடத்த முயன்ற வாலிபருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிப்பாராய் (31). இவர் கோவையில் உள்ள கான்கிரீட் கலவை தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று அசாம் செய்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரின் பையை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அதில் மான்கொம்பு இருந்தது.

பின்னர், அவரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதனை அடுத்து, சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவை காட்டுப்பகுதியில் மான் கொம்புகளை பெற்று அசாம் செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...