கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டக் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்
கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் தொடந்துக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் கார்த்திக்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமுகை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது குண்டம் பாயும் என கோவை மாவட்டக்காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக் தற்போது சிறையில் உள்ள நிலையில் இவர் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினர் ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து சிறையில் உள்ள கார்த்திகை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமுகை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது குண்டம் பாயும் என கோவை மாவட்டக்காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக் தற்போது சிறையில் உள்ள நிலையில் இவர் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினர் ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து சிறையில் உள்ள கார்த்திகை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.