கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது; ஆட்சியர் சமீரன் நடவடிக்கை!

கோவையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டக் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் தொடந்துக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் கார்த்திக்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமுகை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது குண்டம் பாயும் என கோவை மாவட்டக்காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக் தற்போது சிறையில் உள்ள நிலையில் இவர் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினர் ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து சிறையில் உள்ள கார்த்திகை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...