4-ம் கட்ட தடுப்பூசி முகாமில் 2,149-பேருக்கு கோவிட்சீல்டு தடுப்பூசியும், 1533-பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி என 3,682-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு தாலுகாவில் இன்று நடந்த சிறப்பு முகாம்-3,682 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 4-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் இன்று 34-இடங்களில் நடைபெற்றது. கிணத்துக்கடவு தாலுகா பகுதியில், உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற முகாம் காலை 7- மணி முதல் மாலை 7-மணி வரை நடைபெற்றது.

இந்த முகாமில் மக்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இன்று நடைபெற்ற 4-ம் கட்ட தடுப்பூசி முகாமில் 2,149-பேருக்கு கோவிட்சீல்டு தடுப்பூசியும், 1533-பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி என 3,682-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், நடமாடும் வாகனம் மூலம் பேருந்து நிலையம் மற்றும் நரிக்குறவர் காலனி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 4-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் இன்று 34-இடங்களில் நடைபெற்றது. கிணத்துக்கடவு தாலுகா பகுதியில், உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற முகாம் காலை 7- மணி முதல் மாலை 7-மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமில் மக்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இன்று நடைபெற்ற 4-ம் கட்ட தடுப்பூசி முகாமில் 2,149-பேருக்கு கோவிட்சீல்டு தடுப்பூசியும், 1533-பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி என 3,682-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், நடமாடும் வாகனம் மூலம் பேருந்து நிலையம் மற்றும் நரிக்குறவர் காலனி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.