இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இருந்து மன்னார்குடிக்கு வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
கோவை - மன்னார்குடி இடையே வருகிற 7ம் தேதி முதல் சிறப்பு ரயில் செயல்பட உள்ளது.
கோவையிருந்து 7ம் தேதி முதல் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 6:40 மன்னார்குடி செல்கிறது.
மன்னார்குடியில் இருந்து வரும் 7 முதல் 8.25 புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் காலை 4.45 -க்கு கோவை அடைகிறது.
திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் இந்த ரயில், மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படுகிறது. மேலும், ரயிலுக்கான முன்பதிவு நடத்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
கோவை - மன்னார்குடி இடையே வருகிற 7ம் தேதி முதல் சிறப்பு ரயில் செயல்பட உள்ளது.
கோவையிருந்து 7ம் தேதி முதல் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 6:40 மன்னார்குடி செல்கிறது.
மன்னார்குடியில் இருந்து வரும் 7 முதல் 8.25 புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் காலை 4.45 -க்கு கோவை அடைகிறது.
திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் இந்த ரயில், மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படுகிறது. மேலும், ரயிலுக்கான முன்பதிவு நடத்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.