திருப்பூரில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.!!

திருப்பூரில் 75-வது சுதந்திர தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிளத்தான் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் 75-வது சுதந்திர தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிளத்தான் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாடக்கூடிய சூழ்நிலையில் 75-வது ஆண்டு சுதந்திரம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான சைக்கிளத்தான் எனப்படும் சைக்கிள் பயண நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் மாநகராட்சி அலுவலகத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இதில் சிறுவர்-சிறுமியர் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு 8-கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இதில் 75-வது ஆண்டு சுதந்திர தினம், பெண்கள் பாதுகாப்பு, ஸ்மார்ட் சிட்டி மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த சைக்கிள் பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...