கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிவரும் பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: திருச்சியைச் சேர்ந்த 23 வயதான பெண் கோவை ரோஸ்கோஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றிவருகிறார். வழக்கம் போல வேலை முடித்துவிட்டு தங்கியிருக்கும் விடுதிக்கு நடந்து சென்றிருந்தார்.
அப்போது எல்.ஐ.சி ரோடு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் அப்பெண் சத்தமிட்டவுன் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் உடனடியாக தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றன. மேலும் சாலைகளில் சிசிடிவி கேமிராவில் இச்சம்பவம் எதுவும் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அப்போது எல்.ஐ.சி ரோடு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் அப்பெண் சத்தமிட்டவுன் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் உடனடியாக தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றன. மேலும் சாலைகளில் சிசிடிவி கேமிராவில் இச்சம்பவம் எதுவும் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.