கோவையில் பெண் ஓட்டல் ஊழியரிடம் சில்மிஷம் செய்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிவரும் பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: திருச்சியைச் சேர்ந்த 23 வயதான பெண் கோவை ரோஸ்கோஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றிவருகிறார். வழக்கம் போல வேலை முடித்துவிட்டு தங்கியிருக்கும் விடுதிக்கு நடந்து சென்றிருந்தார்.

அப்போது எல்.ஐ.சி ரோடு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் அப்பெண் சத்தமிட்டவுன் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் உடனடியாக தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றன. மேலும் சாலைகளில் சிசிடிவி கேமிராவில் இச்சம்பவம் எதுவும் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...