அரசம் பாளையத்தில் ஜல்லிக் கற்களை ஓவர்லோடு ஏற்றி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்ததால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே அரசம் பாளையத்தில் ஜல்லிக் கற்களை ஓவர்லோடு ஏற்றி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்ததால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையம் பகுதியில் இன்று கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், காவலர் ஜோசப் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஜல்லிக் கற்களை ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாக ஜல்லிக்கற்கல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மினிலாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 28ஆயிரம்660 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையம் பகுதியில் இன்று கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், காவலர் ஜோசப் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஜல்லிக் கற்களை ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாக ஜல்லிக்கற்கல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மினிலாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 28ஆயிரம்660 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.