புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணியில் கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பேரணி நாளை காலை தேவனூர் புதூரில் துவங்குகிறது.
திருப்பூர்: புலிகள் காப்பக பகுதியில் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி நாளை துவங்க உள்ளது.
இந்திய அரசின் புதிய திட்டமான India for tiger, A rally of wheels என்ற தலைப்பில் நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகம் பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த 26-ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த பேரணி நாளை காலை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் திருப்பூர் மாவட்டத்தில் துவங்குகிறது. இங்குத் துவங்கி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரை இந்த பேரணி செல்கிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் துவங்கி உடுமலை நகர வழியாகச் சென்று பல்லடம் வழித்தடத்தில் இந்த விழிப்புணர்வு பேரணி சத்தியமங்கலம் சென்றடைகிறது.
இந்தப் பேரணிக்கு ஆக சிறப்பு வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி செல்லும் வழிகளில் உள்ள கிராமங்களில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பேரணி நாளை காலை தேவனூர் புதூரில் துவங்குகிறது.
இந்திய அரசின் புதிய திட்டமான India for tiger, A rally of wheels என்ற தலைப்பில் நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகம் பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த 26-ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த பேரணி நாளை காலை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் திருப்பூர் மாவட்டத்தில் துவங்குகிறது. இங்குத் துவங்கி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரை இந்த பேரணி செல்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் துவங்கி உடுமலை நகர வழியாகச் சென்று பல்லடம் வழித்தடத்தில் இந்த விழிப்புணர்வு பேரணி சத்தியமங்கலம் சென்றடைகிறது.
இந்தப் பேரணிக்கு ஆக சிறப்பு வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி செல்லும் வழிகளில் உள்ள கிராமங்களில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பேரணி நாளை காலை தேவனூர் புதூரில் துவங்குகிறது.