கோவையில் உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்; ஈஷாவிற்கு வருகை தந்த ஆதரவற்ற முதியவர்கள்!

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஆதரவற்ற முதியோர்களை ஈஷா மையத்திற்கு அழைத்துச்சென்ற மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள்.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த விழாவைச் சிறப்பிக்கும் விதமாக மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தாண்டு கோவை மாவட்ட சுற்றுலாத் துறையும்‌, ஸ்கால்‌ இளப்பும்‌ இணைந்து உலக சுற்றுலா தினத்தைக் கொண்டாட முடிவு எடுத்தனர். அதன்படி இன்று கோவையில் உள்ள அரசு ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் வசிக்கும் சுமார் 60 பேரை கோவையில் உள்ள முக்கிய ஆன்மீக தளமான ஈஷாவிற்கு அழைத்து வந்தனர்.



தற்போது கோவையில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் உலக சுற்றுலா தினத்தைக் கொண்டாட வந்த ஆதரவற்ற முதியவர்கள் இன்றைய காலைப்பொழுதை இனிமையாக்கியதோடு, ஆதியோகியையும் கண் குளிர ரசித்தனர்.பின்னர் ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியையும் தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....