கோவையில் மறைந்த திமுக நிர்வாகிகள், நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கட்சி நிர்வாகிகள்!

கோவை கிணத்துக்கடவுப் பகுதியில் குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மறைந்த திமுக நிர்வாகிகளின் வீட்டிற்குச்சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கிருஷ்ணசாமிபுரத்தில் உள்ள முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தாயார், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சொக்கலிங்கம், பெரியார் நகர் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளின் உறவினர்கள் ஆகியோர் சமீபத்தில் உயிரிழந்தனர்.



இந்நிலையில் கட்சியின் சார்பாக இன்று கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.



இந்த நிகழ்வுகளில் கிணத்துக்கடவு பேரூராட்சி முன்னாள் தலைவர் கதிர்வேல், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், கிணத்துக்கடவு திமுக நகர செயலாளர் கனகராஜ், கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....