வேளாண் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம்.!!!

மத்திய அரசுக்கு எதிராகத் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: மத்திய அரசுக்கு எதிராகத் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசின் வேளான் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக எல்.பி.எப், சிஐடியு ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.



பலத்த காவல்துறை போடப்பட்டதையடுத்து ரயில் நிலைய வாசலிலேயே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பினர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....